Saturday, May 15, 2010


நீ என்னுடன் பேசாத
இந்த நாட்களில்
பதிவு செய்யப்பட்ட

உன் குரலைக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
இப்போது

அதற்கும்
வழி இல்லாமல்
போய்விட்டது.
என் அலைபேசியோ வீட்டில்.
நானோ விடுதியில்.

No comments:

Post a Comment