சிறிது காலம்
மறக்கச் சொன்னபோதே
என்னால் முடியவில்லை.
இப்போது
நிரந்தரமாக
மறக்கச் சொல்லியிருக்கிறாய்.
அதையும் பார்ப்போம்.
மறக்கச் சொன்னபோதே
என்னால் முடியவில்லை.
இப்போது
நிரந்தரமாக
மறக்கச் சொல்லியிருக்கிறாய்.
அதையும் பார்ப்போம்.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment