
எறும்பு,தேனீ போல
நீ சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
சேகரித்து வைக்கின்றேன்.
மீண்டும் உன்னை
எப்போது பார்ப்பேன் என்று
யாருக்குத் தெரியும்?
நீ சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
சேகரித்து வைக்கின்றேன்.
மீண்டும் உன்னை
எப்போது பார்ப்பேன் என்று
யாருக்குத் தெரியும்?
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment