Saturday, May 15, 2010


எறும்பு,தேனீ போல
நீ சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
சேகரித்து வைக்கின்றேன்.
மீண்டும் உன்னை
எப்போது பார்ப்பேன் என்று
யாருக்குத் தெரியும்?

No comments:

Post a Comment