
இந்த இரவும்
உறக்கமில்லை.
விநாடிகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
உன்னுடன் பேசும்
நாளிற்காக.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment