
கிட்னி ,கண்
திருடிவிடுவார்கள்
பார்த்து இருந்துகொள் என
அம்மா சொல்லியிருக்கிறாள்.
பார்த்துத்தான் இருந்தேன்
அப்போதும் திருடிவிட்டாள்.
'சாகச திருடி'
இதயத்தை.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment