Saturday, May 15, 2010


கிட்னி ,கண்
திருடிவிடுவார்கள்
பார்த்து இருந்துகொள் என
அம்மா சொல்லியிருக்கிறாள்.
பார்த்துத்தான் இருந்தேன்
அப்போதும் திருடிவிட்டாள்.
'சாகச திருடி'
இதயத்தை.

No comments:

Post a Comment