
உன்னைப்பற்றி
சாதாரணமாகச்
சொன்னாலே
வர்ணிக்கிறேன் என்கிறார்கள்.
நண்பர்கள் -இனி
வர்ணித்தால்
என்னவென்று
சொல்வார்களோ?
சாதாரணமாகச்
சொன்னாலே
வர்ணிக்கிறேன் என்கிறார்கள்.
நண்பர்கள் -இனி
வர்ணித்தால்
என்னவென்று
சொல்வார்களோ?
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
superb!!!!
ReplyDelete