
இன்னும்
எத்தனை நாட்கள்
வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன்.
உனக்காக.
எத்தனை நாட்கள்
வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன்.
உனக்காக.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
மச்சா life காலி.............
ReplyDelete