Saturday, May 15, 2010


நீ என்னுடன்
பேசுவதில்லையாம்.
தூக்கங்கள் எல்லாம்
கோபித்துக்கொண்டு
என்னிடம் வருவதில்லை.
ஒரு வார்த்தையாவது பேசு.
இன்றாவது தூங்குகிறேன்.

No comments:

Post a Comment