
என்னை தவிர
பிறருக்காக அழுதது
அன்றுதான் முதல்முறை.
பலன் கிடைத்தது என் அழுகைக்கு.
பலன் கிடைத்ததற்கு பலன் வேண்டுமல்லவா?
மணந்துகொள்(ல்) என்னை.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment