Saturday, May 15, 2010


என்னை தவிர
பிறருக்காக அழுதது
அன்றுதான் முதல்முறை.
பலன் கிடைத்தது என் அழுகைக்கு.
பலன் கிடைத்ததற்கு பலன் வேண்டுமல்லவா?
மணந்துகொள்(ல்) என்னை.

No comments:

Post a Comment