Saturday, May 15, 2010


உன்னைப்பற்றி
மீண்டும் கவி எழுத
முயற்சித்தேன்.
திணறினேன்.
ஒருநாள் முழுவதையும்
வீணாக்கினேன்.
எதுவும் எழுதவில்லை.

மறுபடியும் சில நாட்கள்
என்னோடு
பேசாமல்,பார்க்காமல்
இருந்து பார்.
மீண்டும் நூறு பக்கங்களை
எழுதித் தள்ளுகிறேன்.

No comments:

Post a Comment