வீடு இல்லா குடித்தனம்.
தாம்பத்யம் இல்லா மணவாழ்க்கை.
அவளுடன் இரு வருடம்.
-இந்த அலைபேசியில்.
இன்று
நீதிமன்றம் இல்லா
விவாகரத்து.
-அதே தொலைபேசியில்.
______________________________
ஆண்டின் மொத்த நாட்களின்
எண்ணிக்கையை விட
அதிகமாய் இருக்கிறது.
என் நாட்குறிப்பேட்டில்
இடம்பெறும்
-உன் பெயர்களின் எண்ணிக்கை.
______________________________________
மருத்துவமனை
கட்டிலில் - நீ
அருகில் - நான்
நிற்கிறேன் பார்த்துக்கொண்டே .
முகம் நீலம்
மூக்கில் குழாய்
முகத்தில் வீக்கம்
உடலில் களைப்பு
- ஏனடி என்னை அழ வைத்தாய் ?
அருகில் - நான்
நிற்கிறேன் பார்த்துக்கொண்டே .
முகம் நீலம்
மூக்கில் குழாய்
முகத்தில் வீக்கம்
உடலில் களைப்பு
- ஏனடி என்னை அழ வைத்தாய் ?
___________________________________
உன்னை ஞாபகப்படுத்தும்
கண்ணில் படக்கூடிய
பொருட்களை எல்லாம்
உன்னிடமே கொடுத்து விட்டேன்
கண்ணிற்குள் உள்ள
உன்னை மட்டும்
கொடுக்க தெரியவில்லை
பொருட்களை எல்லாம்
உன்னிடமே கொடுத்து விட்டேன்
கண்ணிற்குள் உள்ள
உன்னை மட்டும்
கொடுக்க தெரியவில்லை
________________________________________
திருப்பி தர
இனி என்னிடம்
எதுவும் இல்லை
இதயத்திலுள்ள
உன்னைத் தவிர.
இனி என்னிடம்
எதுவும் இல்லை
இதயத்திலுள்ள
உன்னைத் தவிர.
_______________________________________
சிறிது காலம்
மறக்க சொன்னபோதே
என்னால் முடியவில்லை
இப்போது
நிரந்தரமாக
மறக்க சொல்லியிருக்கிறாய்
அதையும் பார்போம் !
மறக்க சொன்னபோதே
என்னால் முடியவில்லை
இப்போது
நிரந்தரமாக
மறக்க சொல்லியிருக்கிறாய்
அதையும் பார்போம் !
_______________________________________
இவைகளை எல்லாம்
குப்பையில் போட்டாலும் சரி
தீயிட்டு எரித்தாலும் சரி
அழிபவை அந்த பொருட்கள் மட்டும் தான் .
என்னில் உள்ள உன் நினைவுகள் அல்ல.
குப்பையில் போட்டாலும் சரி
தீயிட்டு எரித்தாலும் சரி
அழிபவை அந்த பொருட்கள் மட்டும் தான் .
என்னில் உள்ள உன் நினைவுகள் அல்ல.
___________________________________________
அதே குரல்
அதே "சாப்டாச்சா?"
அதே "I love U"
அதே "டியர்"
அதே "டார்லிங்"
அதே முத்தம்
அதே அக்கறை
அதே முகம்
அதே stupid சசி
-இரண்டு வருடங்களாக .
சலித்து விட்டதா ?
"விட்டுவிடு" என்கிறாய் !!!.
________________________________________
மீன்கள் நீரை விட்டு
காற்றுக்கு வந்தால்
இறந்து விடும் .
மனிதன் காற்றை விட்டு
இறந்து விடும் .
மனிதன் காற்றை விட்டு
நீருக்கு சென்றால் இறந்து விடுவான் .
அதுபோலத்தான் நானும் .
உன் இதயத்திலிருந்து வெளிவந்தால்
இறந்து விடுவேன் .
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
அதுபோலத்தான் நானும் .
உன் இதயத்திலிருந்து வெளிவந்தால்
இறந்து விடுவேன் .
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
வெளியேற சொன்னால்
எங்கு போவது ?
எங்கு போவது ?
உள்ளேயே வைத்து கொள் (ல் ).
என் உயிர் உன் கைகளில் .
இல்லை இல்லை
உன் இதயத்தில் .
என் உயிர் உன் கைகளில் .
இல்லை இல்லை
உன் இதயத்தில் .
______________________________________________
ஒரே இரவில்
அத்துணை இரவுகளின்
உறக்கங்களையும்
பறித்துக் கொண்டாய்
பறித்துக் கொண்டாய்
ஒரு 10 நிமிட உறக்கம்
கடன் கொடு இன்று .
கனவிலாவது உன்னை
கண்டு கொள்கிறேன் .
கனவிலாவது உன்னை
கண்டு கொள்கிறேன் .
_________________________________________
இறந்த பின்பு
சொர்க்கம் செல்வேனா?
நரகம் செல்வேனா ?
என்ற கேள்வி
நரகம் செல்வேனா ?
என்ற கேள்வி
எல்லோர் மனத்திலும் உண்டு .
நானோ தெள்ள தெளிவாய்
நானோ தெள்ள தெளிவாய்
அறிந்திருக்கிறேன் .
நரகம் தான் செல்வேன்.
எப்படியா?
இப்போது உன் நினைவுகளில்
வாழ்கிறேன் .
சொர்கத்திலிருந்து சொர்க்கத்திற்கே
எப்படியா?
இப்போது உன் நினைவுகளில்
வாழ்கிறேன் .
சொர்கத்திலிருந்து சொர்க்கத்திற்கே
மீண்டும் செல்ல
முடியாது அல்லவா ?
_________________________________________________
பார்க்காமல் வந்த காதல்
பார்க்காமல் வளர்ந்த காதல்
பார்த்த பின்பும் தொடர்ந்த காதல்
இன்று என்னை 'பார்' வெறுக்க வைத்தது .
பார்க்காமல் வளர்ந்த காதல்
பார்த்த பின்பும் தொடர்ந்த காதல்
இன்று என்னை 'பார்' வெறுக்க வைத்தது .
__________________________________________________
என்னிடம் கொண்ட
உன் அதே வெட்கம்
இன்று வேறொருவனிடம் .
-சற்று தரம் குறைந்து .
-சற்று தரம் குறைந்து .
___________________________________________________
உண்மை பைத்தியத்திற்கு கூட
கிடைக்காத ஒன்று
எனக்கு கிடைகிறது
உன் மேல்
நான் கொண்ட பைத்தியத்தால்.
'அக்மார்க்' பைத்திய முத்திரை .
நான் கொண்ட பைத்தியத்தால்.
'அக்மார்க்' பைத்திய முத்திரை .
__________________________________________________-
காதலில் தோற்றுப் போனவர்களும்
ஏமாற்றப்பட்டவர்களும் தான்
நன்கு கவி எழுதுவார்கள் என நம்புகிறேன்
எனக்கே கவிதை வருகிறதே!
ஏமாற்றப்பட்டவர்களும் தான்
நன்கு கவி எழுதுவார்கள் என நம்புகிறேன்
எனக்கே கவிதை வருகிறதே!
_____________________________________________________
என் இதயத்தை
ஒவ்வொரு முறை
காயப்படுத்தும் போதும்
பார்த்து நடந்து கொள்கிறாய்
பட்ட காயத்தில் படக் கூடாது என்று .
காயத்தின் மேல் எல்லாம் கருணை கொள்கிறாய் .
ஒவ்வொரு முறை
காயப்படுத்தும் போதும்
பார்த்து நடந்து கொள்கிறாய்
பட்ட காயத்தில் படக் கூடாது என்று .
காயத்தின் மேல் எல்லாம் கருணை கொள்கிறாய் .
என் மேல் கொண்டால் என்ன ?
______________________________________________________
அப்பா
அண்ணா
வகுப்பு ஆசிரியர்
பள்ளி முதல்வர்
பாட ஆசிரியர்
விரிவுரையாளர்
தோழன்
தோழி
மூன்றாம் மனிதன்
இவர்களில் யாரிடம்
அர்ச்சனை
வாங்கிய போதும்
உரைக்கவில்லை .
எந்த ஆற்றலையும்
வீண் செய்யாத உன் மௌனம்
என்னைச் சாகடிக்கிறது.
அண்ணா
வகுப்பு ஆசிரியர்
பள்ளி முதல்வர்
பாட ஆசிரியர்
விரிவுரையாளர்
தோழன்
தோழி
மூன்றாம் மனிதன்
இவர்களில் யாரிடம்
அர்ச்சனை
வாங்கிய போதும்
உரைக்கவில்லை .
எந்த ஆற்றலையும்
வீண் செய்யாத உன் மௌனம்
என்னைச் சாகடிக்கிறது.
______________________________________________
மாலை 4.30 க்கு உன்னைச் சந்திக்க வேண்டும் .
என்னை ஆயத்தம் செய்கிறேன்.
12 மணியிலிருந்து .
2 மணிக்கு பேருந்தில் . . .
2.45 லிருந்து 3.45 வரை பேருந்து நிலையத்தில் . . .
3.45 லிருந்து 4.10 வரை மீண்டும் பேருந்தில் . . .
4.10 லிருந்து 4.35 வரை பேருந்து நிறுத்தத்தில் .
. . .
கல்லூரி பேருந்து வருகிறது .
நிற்கிறது .
நீயும் இறங்குகிறாய் .
தோழிகளுடன் பேசி
என்னை ஆயத்தம் செய்கிறேன்.
12 மணியிலிருந்து .
2 மணிக்கு பேருந்தில் . . .
2.45 லிருந்து 3.45 வரை பேருந்து நிலையத்தில் . . .
3.45 லிருந்து 4.10 வரை மீண்டும் பேருந்தில் . . .
4.10 லிருந்து 4.35 வரை பேருந்து நிறுத்தத்தில் .
. . .
கல்லூரி பேருந்து வருகிறது .
நிற்கிறது .
நீயும் இறங்குகிறாய் .
தோழிகளுடன் பேசி
முத்துக்களை
உதிர்த்து கொண்டே வருகிறாய் .
மண்ணிற்கு வலிக்காமல்
நடக்கிறாய் தேரென .
இதே காட்சி
மண்ணிற்கு வலிக்காமல்
நடக்கிறாய் தேரென .
இதே காட்சி
பல நாட்கள் நிகழ்கிறது
சுரிதாரில்
சில நாட்களும்
புடவையில்
புடவையில்
மிகச் சில நாட்களும்
பார்க்கிறேன் உன்னை.
எனக்காக ஓரிரு வினாடிகள்
உன் பூ இதழ்களை அசைத்துப்
பார்க்கிறேன் உன்னை.
எனக்காக ஓரிரு வினாடிகள்
உன் பூ இதழ்களை அசைத்துப்
பேசிய நாட்களில்
பயணித்த களைப்பும் ,
பயணித்த களைப்பும் ,
காத்திருந்த களைப்பும்
காற்றோடு போனது . . .
பேசாத நாட்களில்
முழு ஆயுளும்
பேசாத நாட்களில்
முழு ஆயுளும்
வீணாய் போனது .
கள்ளி ஏனடி என்னை காக்க வைத்தாய்?
கள்ளி ஏனடி என்னை காக்க வைத்தாய்?
___________________________________________________


















really ur poems are vry touching da... i love it. i lik de first poem vry much da... evryone can undrstnd ur feel. dnt wry man, come out of it n njoy de life 2 de core
ReplyDeletegood work in your college days
ReplyDeletegood work in your college days
ReplyDelete