Saturday, May 15, 2010


தலைவலிக்கும்,
வயிற்றுவலிக்கும்
இதர வலிகளுக்கும்
வலி நிவாரணி
இருக்கும்போது
ஏன் எனக்கு மட்டும்
மருந்து இல்லை?
இந்த வலியைத் தாங்கித்தான்
ஆகவேண்டுமா
என்னுடன் நீ பேசும் வரைக்கும்.

1 comment: