
தலைவலிக்கும்,
வயிற்றுவலிக்கும்
இதர வலிகளுக்கும்
வலி நிவாரணி
இருக்கும்போது
ஏன் எனக்கு மட்டும்
மருந்து இல்லை?
இந்த வலியைத் தாங்கித்தான்
ஆகவேண்டுமா
என்னுடன் நீ பேசும் வரைக்கும்.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
poison try pannu...........
ReplyDelete