Saturday, May 15, 2010


பிடித்தவைகள்
என்னவென்று கேட்டால்,
அடுக்குகிறாய்.
'சிவப்பு ரோஜா'
'அண்ணன்'
'ஊஞ்சல்'
'கருப்பு'
'நீலம்'
'ஒன்றா, ரெண்டா பாடல்'
'நூடுல்ஸ்' என.
ஆனால்
என்னிடம் அடுக்குவதற்கு
ஒன்றும் இல்லை.
ஒரே வார்த்தைதான்.அதுவும்
ஒரேழுத்து வார்த்தைதான்
'நீ'

1 comment: